காணாமல் போனவர்களை கொண்டு வர முடியாது

யுத்தக்களத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்படாவிடின் அவர்கள் காணாமல் போனவர்களாகவே கருதப்படுவர். இராணுவத்தில் 6000 பேர் வரையில் காணாமல் போயுள்ளனர். இதேபோல் புலிகள் தரப்பிலும் காணாமல் போயிருக்கலாம். காணாமல் போனோர் விவகாரம் அரசியல் மயப்படுத்தப்பட்டமையினாலேயே தீர்வு காணமுடியாதுள்ளது. இவ்வாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் தேசிய பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்து நேற்று (16) கலந்துரையாடிய போதே  ஜனாதிபதி இவ்வாறு  தெரிவித்தார். மேலும், காணாமல் போனவர்கள் விவகாரம் அரசியல் மயப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால்தான் இதற்கான தீர்வு இழுபட்டு செல்கின்றது. … Continue reading காணாமல் போனவர்களை கொண்டு வர முடியாது